சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்
வாசலில் இறங்கும் போதிருந்து
கல்லூரி வரை மொய்க்கும் கண்களும்
கற்றைகற்றையாய் வரும்
காதல் கடிதங்களும்
'நீ மறுத்தால் என்னுயிர் பிரியும்'
எனும் வசனங்களும்
அவளைத் திணறடித்தாலும்
கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன்
அந்தக் கூட்டம் மாயமாய் மறைந்ததால்
அவளுக்கு ஒரு விஷயம்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா
வாசலில் இறங்கும் போதிருந்து
கல்லூரி வரை மொய்க்கும் கண்களும்
கற்றைகற்றையாய் வரும்
காதல் கடிதங்களும்
'நீ மறுத்தால் என்னுயிர் பிரியும்'
எனும் வசனங்களும்
அவளைத் திணறடித்தாலும்
கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன்
அந்தக் கூட்டம் மாயமாய் மறைந்ததால்
அவளுக்கு ஒரு விஷயம்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா