Wednesday, September 9, 2009

வீட்டில் வளர்த்த பறவை

சிறகுகளை வீசிப்பறக்க
நினைத்தபோதெல்லாம்
வெட்டப்பட்ட சிறகுகள்
கண் முன் பறந்தது போலும்..
அடைத்துப் போடாமலே
அடைந்து கிடந்தது
சிறகிருந்தால் பறக்கலாம்
எனத் தெரியாமல்
சிறகு வளர்ந்த பின்னும்.

சுநந்தா

No comments:

Post a Comment