புன்சிரிப்பு உதட்டில் பூசி
கண்களில் பொய்க் கனிவுதீட்டி
மனதையும் மனிதத்தையும்
கழட்டி வைத்துவிட்டு
வெளியில் கிளம்புகிறேன்
வழியில் என்னைச்
சந்திப்பவர்களின் இதயமும்
அவர்களின் கைப்பைகளுக்குள்
மறைந்துள்ளதோ
என சந்தேகம் வருகிறது.
சுநந்தா.
கண்களில் பொய்க் கனிவுதீட்டி
மனதையும் மனிதத்தையும்
கழட்டி வைத்துவிட்டு
வெளியில் கிளம்புகிறேன்
வழியில் என்னைச்
சந்திப்பவர்களின் இதயமும்
அவர்களின் கைப்பைகளுக்குள்
மறைந்துள்ளதோ
என சந்தேகம் வருகிறது.
சுநந்தா.
No comments:
Post a Comment