Sunday, November 1, 2009

சுயநலம்

நெருக்கமான உறவுகளை
நொறுக்கி
தீயாய் வார்த்தைகளில்
பொசுக்கி
அன்பான அணைப்பை
விலக்கி
ஆதரவுக் கரங்களை
ஒதுக்கி
வாழச் சொல்லிக்கொள்ளும் காரணம்
விரக்தி.


சுநந்தா

No comments:

Post a Comment