எங்கு தொலைத்தோம்
எப்படித் தொலைத்தோம்
என்று தொலைத்தோம்
கிடைக்கவே கிடைக்காது
என எல்லாக் குறிப்புகளும்
என்னுள் இருந்தும்
இங்குதான்
இப்படித்தான்
இப்போதுதான்
தொலைத்தது போலத்
தேடிக்கொண்டே நான்.
சுநந்தா
எப்படித் தொலைத்தோம்
என்று தொலைத்தோம்
கிடைக்கவே கிடைக்காது
என எல்லாக் குறிப்புகளும்
என்னுள் இருந்தும்
இங்குதான்
இப்படித்தான்
இப்போதுதான்
தொலைத்தது போலத்
தேடிக்கொண்டே நான்.
சுநந்தா
கவிதை அற்புதமாக இருக்கிறது..
ReplyDeleteவைகறை நிலா
ReplyDeleteநன்றிங்க. வருகைக்கும் பாராட்டுக்கும்.:-)
எளிமையான காதல் வார்த்தைகள் . வாழ்த்துக்கள்
ReplyDeleteVijay
ReplyDeleteநன்றி விஜய்.