Tuesday, November 3, 2009

உன் விழித்துளி..

ஒரு துளி மெதுவாக
மிக மெதுவாக
கண் ஓரத்தில் சேர்ந்து
உருண்டு வடியத் துவங்கி
தன்னைப் பார்த்த விழியில்
நீர் விரைந்து நிறைவது
கண்டு மெல்ல யோசித்து
கன்னத்திலேயே
காய்ந்து விட்டது


சுநந்தா

No comments:

Post a Comment