Sunday, November 8, 2009

பூனைக்குட்டி

மழையில் நனைந்த
குட்டிப்பூனை
இரண்டு நாட்கள் வீட்டு
விருந்தாளாகியது.
மழை நின்று
வெயில் வந்ததும்
வீட்டுக்கதவுகள்
திறந்தே இருப்பதால் வீட்டு
உறுப்பினராகியது.


சுநந்தா

No comments:

Post a Comment