மழையில் நனைந்த
குட்டிப்பூனை
இரண்டு நாட்கள் வீட்டு
விருந்தாளாகியது.
மழை நின்று
வெயில் வந்ததும்
வீட்டுக்கதவுகள்
திறந்தே இருப்பதால் வீட்டு
உறுப்பினராகியது.
சுநந்தா
குட்டிப்பூனை
இரண்டு நாட்கள் வீட்டு
விருந்தாளாகியது.
மழை நின்று
வெயில் வந்ததும்
வீட்டுக்கதவுகள்
திறந்தே இருப்பதால் வீட்டு
உறுப்பினராகியது.
சுநந்தா
No comments:
Post a Comment