Monday, November 2, 2009

ரசித்தபோது..

வரிசை வரிசையாய்
அமர்ந்து சினிமா பார்த்தவாறு
கோபப்பட்டு வருத்தப்பட்டு
சந்தோஷப்பட்டு எரிச்சல்பட்டு
துக்கப்பட்டு விதவிதமாக
எல்லாம் பட்டுக்கொண்டு
இருப்பவர்களை படம்
முடியும்வரை ரசித்து ஒரு
திரைப்படமெடுக்க வேண்டும்.


சுநந்தா

2 comments: